செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி புதன்கிழமை அறிவித்துள்ளார்.

சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி.









