மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில் வெள்ளிக்கிழமை, மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் ,அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் வீடுகள் பொது சொத்துக்கள் சூறையாட்டப்பட்டு வருவதுடன் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பை உடனடியாக தடுக்க வலியுறுத்தியும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் அதிகபட்ச தண்டனையை வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடி பாலகிருஷ்ணா நகரில் உள்ள கல்லூரி நுழைவாயில் அருகே, மாணவிகள் வழிக்காட்டும் ஒருங்கிணைப்பாளர் சுதா தலைமையில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து கண்டன வாசகங்கள் இடம்பெற்ற அட்டையை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ,ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி கண்டன கோஷங்கள் எழுப்பியவர்கள் பின்னர் அனைவரும் கலைந்து வகுப்பறைக்கு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


