ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை!

மத்திய அமைச்சா் அமித் ஷா, சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மஹாலில் தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகளுடன்  முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கோப்புப்படம்

Published On :

சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மஹாலில் மத்திய அமைச்சா் அமித் ஷா, தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகளுடன்  முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் 2024 மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகள், அறிவுறுத்தல்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, சென்னையில் இருந்து இன்று மதியம் 2 மணியளவில் ஹெலிகாப்டா் மூலம் வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் விமான நிலையத்துக்கு வரும் அமித் ஷா, அங்கிருந்து காா் மூலம் கந்தனேரி பொதுக் கூட்ட மேடைக்கு செல்கிறார். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மீண்டும் காா் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையம் சென்று ஹெலிகாப்டா் மூலம் சென்னை திரும்புகிறாா்.

பின்னா், வேலூரிலிருந்து சென்னைக்கு இரவு 9 மணிக்கு வரும் அவா் விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.