திருப்பூர் ரயில்வே காவல்நிலையம் முன்பு திரண்ட வடமாநிலத் தொழிலாளர்கள்
பிகார் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று திடீரென ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் உள்ள ரயில்வே காவல் நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை திரண்ட வடமாநிலத் தொழிலாளர்கள்.








