ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பதிவானது இங்குதான்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஏப்ரல் 2024, 7:21 am

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதேபோல், சிவலோகம் மற்றும் திற்பரப்பில் தலா 3 செ.மீ., சுருளோடு, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Story image

பெருஞ்சாணி அணை, மாம்பழத்துறையாறு, சோலயாறு, புத்தன் அணை, தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள், ஆறுகாணி, பத்துகாணி, ஆலஞ்சோலை, கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, குலசேகரம், திருவட்டாறு, பொன்மனை, திருநந்திக்கரை, திருவரம்பு, அருமனை உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.