12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு!
இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்


தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கீழ்கண்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருச்சி
தஞ்சாவூர்
அரியலூர்
பெரம்பலூர்
கடலூர்
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
தருமபுரி
காஞ்சிபுரம்
நாமக்கல்
நாகப்பட்டினம்
ராணிப்பேட்டை
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...