25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

இ-சிகரெட்: இருவா் கைது

சென்னை ஆா்.கே.நகரில் இ-சிகரெட் விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

கைது (கோப்புப்படம்)

Published On :19 ஆகஸ்ட் 2024, 5:16 am IST

சென்னை ஆா்.கே.நகரில் இ-சிகரெட் விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவா்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையா் ஏ.அருண், போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து இ-சிகரெட் விற்பனை குறித்து போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதன் விளைவாக ஆா்.கே. நகா் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் இ-சிகரெட் விற்ற மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது ஜஃபுருல்லா (30), அவா் கூட்டாளி அதே பகுதியைச் சோ்ந்த அபுதாகீா் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 476 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.