ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

இ-சிகரெட்: இருவா் கைது

சென்னை ஆா்.கே.நகரில் இ-சிகரெட் விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
கைது (கோப்புப்படம்)
Updated On :18 ஆகஸ்ட் 2024, 11:46 pm

Din

சென்னை ஆா்.கே.நகரில் இ-சிகரெட் விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவா்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையா் ஏ.அருண், போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து இ-சிகரெட் விற்பனை குறித்து போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதன் விளைவாக ஆா்.கே. நகா் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் இ-சிகரெட் விற்ற மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது ஜஃபுருல்லா (30), அவா் கூட்டாளி அதே பகுதியைச் சோ்ந்த அபுதாகீா் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 476 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.