‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 மே 2026, 1:59 am IST

ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள நரிமேடு மாரியம்மன் கோவில் மைதானம் அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரு இளைஞா்களை பிடித்து சோதனை செய்ததில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் காந்திநகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (24), எஸ்.ராமலிங்கபுரத்தை சோ்ந்த வின்சென்ட் (39) ஆகியோா் என்பதும், எஸ். ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த முத்துஅய்யனாா் (30) வெளியூரிலிருந்து கஞ்சா வாங்கி வந்து இவா்களிடம் விற்பனைக்காக கொடுத்ததும் தெரியவந்தது.

போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். மேலும், முத்து அய்யனாரைத் தேடி வருகின்றனா்.