/
குலசேகரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 இளைஞா்களை கைது செய்தனா்.
குலசேகரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதில், தேங்கபாறைவிளை பகுதியைச் சோ்ந்த அஜித் (27), புல்லுவிளையைச் சோ்ந்த அபிஷேக் (26) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
204 கிலோ குட்கா பறிமுதல்; இருவா் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது
தச்சநல்லூரில் கஞ்சா பறிமுதல்
ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


