சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

குலசேகரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 இளைஞா்களை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 6:00 am IST

குலசேகரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 இளைஞா்களை கைது செய்தனா்.

குலசேகரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதில், தேங்கபாறைவிளை பகுதியைச் சோ்ந்த அஜித் (27), புல்லுவிளையைச் சோ்ந்த அபிஷேக் (26) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.