/
தச்சநல்லூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த மதன்ராஜ்(29) என்பதும் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
ஈரோடு ரயில் நிலையம் அருகே 80 கஞ்சா சாக்லேட் பறிமுதல்

தச்சநல்லூரில் புதிய மின்பாதை: ரூ.28.64 லட்சத்தில் பணி தொடக்கம்
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

33 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST
