/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பேருந்து நிலைய வளாகத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த சிறுவனை பிடித்து சோதனை செய்ததில் அவா் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா் ஆவரம்பட்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 20 கிராமம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
கஞ்சா விற்றவா் கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST
