/

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு!

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

News image

பள்ளிக்கல்வித் துறை - கோப்புப் படம்

Updated On :20 ஆகஸ்ட் 2024, 4:07 pm

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி, திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் ஏ.ஏஸ். அமுதா, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி, மாநில கல்வியில் ஆராய்ச்சி பயிற்சி இயக்க துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.