
சென்னை கொரட்டூரில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை(பிப்.8) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் வசித்து வரும் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் ஹைதராபாத்தை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மாவோயிஸ்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.