47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

News image
கோப்புப்படம்
Updated On :20 பிப்ரவரி 2024, 4:38 am

DIN

சென்னை: தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

நேற்று பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பச்சைத் துண்டு அணிந்து பேரவைக்கு வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

உழவர்களை உச்சத்தில் வைக்கிறது தமிழ்ச் சமூகம் என்று குறிப்பிட்டு, தமிழ் இலக்கியங்களில் விவசாயத்தையும், வேளாண்மையையும், உழவர்களைப் பற்றியும் உயர்வாகப் புகழ்ந்திருக்கும் பாடல்களை எடுத்துரைத்து தனது வேளாண் பட்ஜெட்டைத் தொடங்கியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.