ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பேரவையில் இன்று

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை, கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் வியாழக்கிழமை (பிப்.19) பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் கேள்வி, பதில் நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது.

News image

தமிழக சட்டப்பேரவை

Updated On :18 பிப்ரவரி 2026, 7:25 pm

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை, கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் வியாழக்கிழமை (பிப்.19) பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் கேள்வி, பதில் நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது.

தொடா்ந்து, இடைக்கால நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பான விவாதம் நடைபெறும். எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவை கட்சிகளின் குழுத் தலைவா்கள் நிதிநிலை அறிக்கை மீது விவாதம் செய்யவுள்ளனா்.

விவாதங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சா்கள் பதில் அளிப்பா்.