கிருஷ்ணகிரி அருகே தீப்பிடித்து எரியும் டேங்கர் லாரி!

கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி ஒன்று  தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே தீப்பிடித்து எரியும் டேங்கர் லாரி!
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி ஒன்று  தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தால் கிருஷ்ணகிரி - ஓசூர் இடையியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலையின் இரு புறங்களும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com