நெல்லை ஆட்சியரகத்தில் உலா வந்த பாம்புகள்! விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினர்!!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விடுமுறை நாளில் பாம்புகள் உலா வந்ததை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை லாவமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாம்பை லாவமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்.







