சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பேர்
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக 160 பேர் உயிர்தப்பினர்.

சென்னை விமான நிலையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலேசியா ஏா்லைன்ஸ் விமானம்.









