திருச்சியில் மோடிக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது
மோடிக்கு எதிராக கருப்புக்கொடி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஈடுபடுவதற்காக வீட்டு காவலில் இருந்து வெளியேறிய அய்யாக்கண்ணு உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல்துறையினரால் கைது










