ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னையில் இரு நாள்களில் 77 ரெளடிகள் கைது

சென்னையில் இரு நாள்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 77 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

News image
கோப்புப்படம்
Updated On :15 ஜூலை 2024, 11:21 pm

Din

சென்னை: சென்னையில் இரு நாள்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 77 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

ரெளடிகள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, காவல்துறையின் நடவடிக்கை கடந்த ஒரு வாரமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாள்களில் 77 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். ரெளடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடரும் என காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையில், ரெளடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரித்துள்ளாா்.