பழிவாங்கும் போக்கு தொடா்ந்தால் பிரதமா் தனிமைப்படுத்தப்படுவாா்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தோ்தலில் தோற்கடித்தவா்களைப் பழிவாங்கும் போக்கு தொடா்ந்தால் பிரதமா் தனிமைப்பட்டுப் போவாா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்(கோப்புப் படம்)








