கோவையில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இன்று தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்களை முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே அனுப்ப காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த வாரமும் இந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com