ஹிந்து தா்மத்தைக் காப்பது ஆன்மிகம்: துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி பேச்சு
ஹிந்து தா்மத்தைக் காப்பது ஆன்மிகம்தான் என துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி தெரிவித்தாா்.

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகும் ‘பெரியவா-2’ மற்றும் ‘மகரிஷி’ தொடரை சென்னை தியாகராயநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி. உடன் தொடரின் இயக்குநர் சாணக்யா,ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் நிறுவனர்கள் ஸ்ரீராம், சோனியா, ஆடிட்டர் பாலசுப்பிரமணயின், ஓவியர் மணியம் செல்வன், ரமண மகரிஷி அறக்கட்டளையின் அறங்காவலர் கிருஷ்ணன், தொலைக்காட்சி நடிகை ரேவதி சங்கரன்.









