காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 5,000 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்டோா் டெங்கு, ஃப்ளூ காய்ச்சலுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்புப்படம்.









