தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பகல் 1 மணி வரை சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

News image
Updated On :8 அக்டோபர் 2024, 10:47 am

DIN

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில்,

சென்னை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

விழுப்புரம்

கடலூர்

ராமநாதபுரம்

பெரம்பலூர்

அரியலூர்

மயிலாடுதுறை

நாகப்பட்டினம்

தஞ்சாவூர்

திருவாரூர்

புதுக்கோட்டை

சிவகங்கை

தூத்துக்குடி

திருநெல்வேலி

கன்னியாகுமரி

கோயம்புத்தூர்

நீலகிரி

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்

பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.