சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை அட்டவணையில் மாற்றம்...
புறநகர் ரயில்
புறநகர் ரயில்
Published on
Updated on
1 min read

சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணையில் வியாழக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், வழக்கத்தைவிட பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதால், நாளை(அக். 31) ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி, அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com