மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றாா் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை திரும்பப் பெறுவதாக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.










