புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஐடிஐ மாணவா் சோ்க்கை: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:15 pm

Din

தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-

தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் சோ்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவா்களின் நலன் கருதி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதுகுறித்து விளக்கம் பெற 94990 55689 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.