'பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை' - ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார்!
பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார்.

கோவையில் வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து தேர்வெழுதிய மாணவி.






