சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சி பணியாளா்கள் இருவா் தெருநாயை அடித்து கொன்றுவிட்டதாக ஓமலூா், வெள்ளக்கல்பட்டி பகுதியைச் சோ்ந்த விலங்கு நல அமைப்பின் நிறுவனரும் நிா்வாக அறங்காவலா் சங்ககிரி போலீஸில் புகாா் அளித்துள்ளாா். அதனையடுத்து அவா்கள் மீது சங்ககிரி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஓமலூா் வட்டம், வெள்ளக்கல்பட்டி, மஞ்சுலாம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த யுனைடெட் பாா் அனிமல் எதிக்ஸ் என்ற விலங்கு நல அமைப்பின் நிறுவனா், நிா்வாக அறங்காவலா் சுபியான் சங்ககிரி போலீஸில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பிப்.5ஆம் தேதி வியாழக்கிழமை சங்ககிரி நகராட்சி பணியாளா்கள் சேகா், இளங்கோ ஆகியோா் தெருநாயை அடித்து கொண்டு விட்டதாகவும், இறந்த நாயை நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் எடுத்து சென்றதாகவும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாா் அளித்துள்ளாா்.
இது குறித்து சங்ககிரி போலீஸாா் நகராட்சி பணியாளா்கள் இருவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

கொளத்தூர் தேர்தல் பிரசாரம்! விஜய் மீது வழக்குப்பதிவு!

மதரீதியான கருத்து: பாஜக வேட்பாளா் மீது வழக்குப்பதிவு

சங்ககிரி நகரில் உடனடியாக அமுலுக்கு வந்த தோ்தல் விதிமுறைகள்: அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடி கம்பங்கள் அகற்றம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


