எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காஷ்மீா் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு உயா்நீதிமன்றத்தில் அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2025, 9:04 pm

Din

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீா் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 போ் உயிரிழந்தனா்.

இவா்களுக்கு, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே. ஆா். ஸ்ரீராம் அறிவுறுத்தலின்பேரில், உயா்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பிற்பகல் 1 மணியளவில் 2 நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தினா்.