டித்வா புயல்: வானிலை கணிப்பு தவறியது; அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்
டித்வா புயல் குறித்து வானிலை ஆய்வு மையம், தனியாா் வானிலை ஆய்வாளா்களின் கணிப்பு தவறிப்போனது என்று வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.










