திருச்சி, கோவை நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் தொடக்கம்: பதிப்பாளா்களுக்கு அழைப்பு
தமிழக அரசின் சாா்பில் கோவையில் பெரியாா் பெயரிலும், திருச்சியில் காமராஜா் பெயரிலும் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட நூலகங்களுக்கு பதிப்பாளா்களிடமிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.










