நாளை, ஜன. 1-ல் இ-சேவை, ஆதார் மையங்கள் இயங்காது!

இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் நாளை மற்றும் புத்தாண்டு நாளன்று (ஜன. 1) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
E-Sevai
இ-சேவை மையம்கோப்புப் படம்
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் நாளை மற்றும் புத்தாண்டு நாளன்று (ஜன. 1) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2ஆம் தேதி முதல் அரசு கேபிள் டிவி நடத்தும் இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு பண்டிகையையொட்டி அடுத்த இரு நாள்களுக்கு இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

E-Sevai
புத்தாண்டுக் கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கத் தடை! என்னென்ன கட்டுப்பாடுகள்?
Summary

e-service and Aadhaar centres will not be functioning tomorrow and on New Year's Day Jan. 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com