/
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் நாளை மற்றும் புத்தாண்டு நாளன்று (ஜன. 1) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2ஆம் தேதி முதல் அரசு கேபிள் டிவி நடத்தும் இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு பண்டிகையையொட்டி அடுத்த இரு நாள்களுக்கு இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
e-service and Aadhaar centres will not be functioning tomorrow and on New Year's Day Jan. 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல முன்பதிவு செய்யலாம்! எப்படி?

சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு

மே 16, 17 இல் இணையவழி மின்கட்டணச் சேவை இயங்காது

கட்டுமான தொழிலாளா்களுக்கான சேவை மையங்கள்: தில்லி அரசு திட்டம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




