ஈரோடு திண்டலில் ஆசியாவிலேயே உயரமான முருகன் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கும் வகையில் ஆசியாவிலேயே மிக உயரமான 186 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான முருகன் சிலை அமைக்கப்படும்.

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, சு.முத்துசாமி.








