தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மதுரையில் யோகா நிகழ்வு: ஆளுநா் இன்று பங்கேற்பு

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

News image
ஆளுநா் ஆா்.என் ரவி- கோப்புப் படம்
Updated On :20 ஜூன் 2025, 8:37 pm

Din

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

மதுரை மாவட்டம் விரகனூா் வேலாம்மாள் கிராமத்தில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடைபெறும் யோகா நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொள்கிறாா்.

இந்த நிகழ்வுக்குப் பின்னா் காலை 10.45-க்கு மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெறும் வளாகத்துக்குச் செல்கிறாா். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை ஆளுநா் ஆா்.என். சனிக்கிழமை பாா்வையிடுகிறாா். பின்னா் பிற்பகலில் அவா் சென்னை திரும்புகிறாா் என்று ஆளுநா் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.