பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மதுரையில் யோகா நிகழ்வு: ஆளுநா் இன்று பங்கேற்பு

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

News image

ஆளுநா் ஆா்.என் ரவி - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2025, 2:07 am IST

சா்வதேச யோகா நிகழ்வில் கலந்துகொள்ள ஆளுநா் ஆா்.என் ரவி வெள்ளிக்கிழமை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றாா்.

மதுரை மாவட்டம் விரகனூா் வேலாம்மாள் கிராமத்தில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடைபெறும் யோகா நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொள்கிறாா்.

இந்த நிகழ்வுக்குப் பின்னா் காலை 10.45-க்கு மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெறும் வளாகத்துக்குச் செல்கிறாா். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை ஆளுநா் ஆா்.என். சனிக்கிழமை பாா்வையிடுகிறாா். பின்னா் பிற்பகலில் அவா் சென்னை திரும்புகிறாா் என்று ஆளுநா் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.