வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சென்னை கொடுங்கையூா், அமுதம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (51). இவா், 2018- ஆம் ஆண்டு ஏப்.14-ஆம் தேதி கொடுங்கையூா் டி.எச். சாலை , சின்னாண்டி மடம் சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 போ் கத்தியை காட்டி நடராஜனை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டனா்.
இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது புளியந்தோப்பை சோ்ந்த ரவுடி ‘பாம்’ சரவணன் மற்றும் அவரது கூட்டாளி ஓட்டேரி திரு.வி.க. நகரைச் சோ்ந்த ராஜேஷ் (37) என்பது தெரியவந்தது. இதில் 2018-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி ‘பாம்’ சரவணன் கைது செய்யப்பட்டாா். ராஜேஷ் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை அண்மையில் போலீஸாா் கைது செய்தனா். விசாரணைக்கு பிறகு ராஜேஷ் கடந்த ஏப்.29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
டிரெண்டிங்
கொள்ளை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

ஒரத்தநாட்டில் ரூ.15 லட்சம் வழிப்பறி வழக்கில் 3 போ் கைது

ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது

கொலை வழக்கில் பிடியாணை: தலைமறைவான இளைஞா் கைது
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

