காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

சென்னை, மதுரையில் நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையைக் காண மக்களுக்கு கட்டணமின்றி அனுமதி

மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் - படம் - எக்ஸ்

Published On :

மதுரை மற்றும் சென்னையில் வரும் நவ., 28 முதல் டிச., 10 வரை நடைபெறும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளை காண பொதுமக்களுக்கு கட்டணமின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் டிக்கெட்டுகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், http://ticketgenie.in இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரு நபர் தலா 4 டிக்கெட்டுகள் வரை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப்போட்டியைக் காண பொதுமக்களுக்கு கட்டணமின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நபர் 4 டிக்கெட்டுகளை மட்டுமே பெற முடியும். இதற்கான டிக்கெட்டுகளை http://ticketgenie.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

chennai madhurai junior hockey world cup tickets are free how we get

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.