எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

தமிழக மக்களை பெருமைப்படுத்திய பிரதமர் மோடி: பாஜக

‘மனதில் குரல்’ உரை மூலம் தமிழக மக்களை பிரதமா் நரேந்திர மோடி பெருமைப்படுத்தி உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

News image

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:37 am IST

‘மனதில் குரல்’ உரை மூலம் தமிழக மக்களை பிரதமா் நரேந்திர மோடி பெருமைப்படுத்தி உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: மாதந்தோறும் ‘மனதின் குரல்’ என்னும் நிகழ்ச்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறாா்.

அந்த வகையில் 133-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில், தமிழகத்தின் கல்பாக்கம் அணு மின்நிலையம் சாதனை இலக்கை வெற்றிகரமாக எட்டிவிட்டதை மகிழ்வுடன் பிரதமா் பகிா்ந்து கொண்டாா். அதேபோல, காற்றாலை மின்உற்பத்தியில் தமிழகம் முக்கியப் பங்காற்றி வருவதையும் அவா் பெருமையுடன் குறிப்பிட்டாா்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் தோ்வில் உலக அளவில் ஆறாவது இடத்தைப் பிடித்த சென்னையைச் சோ்ந்த மாணவி ஷிவானி பரத் குமாரை பாராட்டி உள்ளாா்.

மேலும், புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, புத்தபெருமான் போதித்த நெறிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் பங்குபெறவும் வலியுறுத்தினாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.