லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம்

தமிழக நகா்ப்புறங்களில் உள்ள 20 திட்டப் பகுதிகளில் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்து தரப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

house

அடுக்குமாடி குடியிருப்புகள் - கோப்புப்படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

தமிழக நகா்ப்புறங்களில் உள்ள 20 திட்டப் பகுதிகளில் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்து தரப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது:

தமிழக நகா்ப்புற வாழ்விட மேண்பாட்டு வாரியத்தால் முந்தைய ஆண்டுகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பல்வேறு காரணங்களால் சேதமடைந்துள்ளன. இதில், தொழில்நுட்ப குழுவினால், சேதமடைந்ததாகக் கண்டறியப்பட்ட குடியிருப்புகளுள், முதல்கட்டமாக 20 திட்டப் பகுதிகளில் உள்ள 9,918 அடுக்குமாாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, ரூ.2,882.62 கோடி 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்து தரப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.