சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

திண்டுக்கல்: வேன் மோதி 4 சிறார்கள் பலி!

திண்டுக்கல்லில் நிகழ்ந்த விபத்தில் 4 சிறார்கள் பலியானது பற்றி....

Dindigul: 4 Minors Killed as Van Hits Them

பிரதிப் படம்

Published On :13 வினாடிகள் முன்பு

திண்டுக்கல்லில் வேன் மோதியதில் 4 சிறார்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கொல்லம்பட்டி பகுதியில் சாலையோரத்தில் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது வேன் மோதியது.

இந்த சம்பவத்தில் 3 சிறுமிகள் உள்பட 4 சிறார்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தைத் தொடர்ந்து வேன் சம்பவ இடத்தில் இருந்து நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு மேய்த்த தம்பதியின் உறவினர்களின் குழந்தைகள் சாலையோரத்தில் விளையாடியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Summary

The death of four minors in a van accident in Dindigul has caused widespread grief.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.