திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சென்னை விமான நிலையத்தில் ரஜினிக்கு சால்வை அணிவித்து வரவேற்ற ரசிகர்கள்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார்.

News image

சென்னையில் ரஜினிகாந்த்.

Updated On :16 பிப்ரவரி 2026, 10:47 am IST

ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார்.

கேரளத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடிந்துகொண்டு திங்கள்கிழமை மீண்டும் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் நடிகர் ரஜினியுடன் செஃல்பி எடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

அப்போது ரசிகர் ஒருவர் அவரது மகளின் திருமணத்திற்காக ரஜினியிடம் அழைப்பிதழ் வழங்கினார். தொடர்ந்து, ரசிகரின் மகள் ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றார்.

மேலும் காரில் ஏறும்பொழுதும் ரசிகர்கள் சூழ்ந்து ரஜினியுடன் செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Summary

Actor Rajinikanth returned to Chennai after finishing the shooting of Jailer 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.