ஓய்வு பெற்ற கோயில் பணியாளா்களுக்கு பொங்கல் கருணைக் கொடை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் கருணைக் கொடையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.










