கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போடி தொகுதியில் போட்டி? ஓபிஎஸ் பேட்டி!

பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

News image
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- கோப்புப் படம்
Updated On :15 ஜனவரி 2026, 12:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்த விரைவில் அறிவிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், "தை பிறந்தால் வழி பிறக்கும். இன்றுதான் பிறந்திருக்கிறது. இந்த மாதத்தில் 30 நாள்கள் உள்ளன.

ஏதேனும் ஒரு நல்ல நாளில் அறிவிப்பேன். போடி தொகுதியில் போட்டியிடுவது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்று தேமுதிக அறிவிப்பதாய் இருந்த நிலையில், மற்றவர்களின் கூட்டணி அறிவிப்பு வெளியானவுடன், தாங்களும் கூட்டணி அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கூட்டணி அறிவிப்பைக் காலந்தாழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.