சேலம் மாவட்டம் கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆணையம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் பொதுமக்கள் வாடிவாசல் அமைத்து காளைகளை அவிழ்த்துவிட்டனர்.
பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. கூட்டத்தில் புகுந்த காளைகளைக் காளையர்கள் அடக்கி வருகின்றனர்.
காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Summary
The Pongal festival is being celebrated with great fanfare in Gangavalli and its surrounding areas in Salem district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வண்டல் மண் எடுக்க அனுமதி மறுத்த கோட்டாட்சியா், சத்தி வட்டாட்சியரைக் கண்டித்து கோபியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

வெய்யில் பற்றி வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி!

கரப்பான்பூச்சி கட்சி சார்பில் போராட்டத்துக்கு அனுமதி கோரவில்லை! - தில்லி காவல்துறை

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



