துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கெங்கவல்லியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்பு!

காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் காளைகள் சீறிப்பாய்ந்தது பற்றி..

News image
Updated On :17 ஜனவரி 2026, 3:51 pm IST

சேலம் மாவட்டம் கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆணையம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் பொதுமக்கள் வாடிவாசல் அமைத்து காளைகளை அவிழ்த்துவிட்டனர்.

பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. கூட்டத்தில் புகுந்த காளைகளைக் காளையர்கள் அடக்கி வருகின்றனர்.

காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Summary

The Pongal festival is being celebrated with great fanfare in Gangavalli and its surrounding areas in Salem district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.