கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் புதன்கிழமை அதிகாலை அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 4,32,450 ரொக்கத்தை கைப்பற்றினா்.
தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் உள்ளது. இங்கு வரி செலுத்தும்போது வாகனங்களில் கூடுதலாக பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.
அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 12 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் புதன்கிழமை அதிகாலை காலை 2.30 மணி முதல் எளாவூர் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ. 4,32,450 ரொக்கத்தை கைப்பற்றினா்.
இதுதொடா்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Summary
Anti-Corruption Wing police conduct checks at a checkpoint near Gummidipoondi; Rs 4.32 lakh seized
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை! ரூ.19,300 பறிமுதல்; கைப்பற்றி விசாரணை!

புளியறை சோதனைச் சாவடியில் ரூ. 1.95 லட்சம் பறிமுதல்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

பொங்கலூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!




