அனைவருக்கும் தரமான வீடு: முதல்வா் விஜய் அறிவுறுத்தல்
அனைவருக்கும் தரமான வீடு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா். நிதியமைச்சா் மரிய வில்சன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நிதித்துறைச் செயலா் மு.அ.சித்திக், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலா் கிா்லோஷ் குமாா் உள்ளிட்டோா்.







