FOLLOW US

ON GOOGLE DISCOVER

காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

கடைசி படம்... கண்ணீருடன் கொண்டாட்டம்! ஜனநாயகன் வெளியீட்டால் ரசிகர்கள் உற்சாகம்!

ஜனநாயகன் வெளியீட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருவது பற்றி..

News image
Updated On :23 ஜூலை 2026, 1:36 pm IST

தமிழகம், புதுச்சேரியில் 'ஜனநாயகன்' வெளியீட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காலை 10 மணி முதல் படம் திரையிடப்பட்டது.

திரையரங்குகள் முன்பு திரண்ட ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர், விஜய்யின் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்து, தேங்காய், பூசணிக்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து, மேளதாளம் முழங்க நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர்..

மேலும், ரசிகர்கள் கூறுகையில், "விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் மகிழ்ச்சியோடு சேர்ந்து வேதனையும் உள்ளது. சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலாவது அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று உருக்கமாகத் தெரிவித்தனர்.

Fans in Tamil Nadu and Puducherry are celebrating with great enthusiasm following the release of 'Jananayagan'.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.