தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் டி.கே. பிரபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் மண் , எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவலை உருவாக்குகிறார்கள். மாநில அளவில் கிரானைட் குவாரிகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் விதிமீறல் குறித்து ஆய்வுக்குப் பின் தீர்வு காணப்படும்.
மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனிமவள கொள்ளை நடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகின்றனர். அந்த அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வு முழுவதும் ரீல்ஸ்க்காக செய்கிறார் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு? விமர்சனமெல்லாம் இருக்கதான் செய்யும் எனப் பதிலளித்தார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் குவாரிகளில் ஆய்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
Summary
Minister T.K. Prabhu has stated that there is no sand shortage in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: அமைச்சர் டி.கே. பிரபு உறுதி!

கல்குவாரிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அமைச்சா் டிகே. பிரபு உத்தரவு

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!
தமிழ்நாட்டில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே?
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



