சென்னையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், காற்றுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
சேலம், கோவை, கொல்கத்தா போன்ற விமான நிலையங்களிலிருந்து சென்னை வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன.
மேலும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு வருகின்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Summary
Rain with strong winds in Chennai Plane service affected
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை

சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை
தில்லியில் பலத்த காற்றுடன் மழை! மூன்று விமானங்கள் சேதம்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


